எதுகை மோனையின்
சந்த நாதத்தில்
நான்
உனக்கு
கவிதைத்தாலி கட்டிய போதே
நீ !
என்
மனைவி ஆகிவிட்டாய் !
ஆதவன்
எழுந்த போது
கமல முகம் மலர்வதை
நீ
கண்டதில்லையா ?
அது உண்மைதான் ,
அது போல்
இந்த ஆதவனும்
உன் கமல முகத்தைக்
கண்டுதான் மலர்ந்தான் !
குயிலின்
சந்த நாதத்தைக் கொண்டுதான்
சங்கீதம் உருவானது !
ஏழு சுரங்களை
எந்த வகைப் படுத்தினாலும்
உன்இதழ்
சிந்தும் இராகத்திற்கு
இணையாகாது !!
கவிதைக் கடலில்
என்னை
தூக்கி எறிந்தவளே !
நீந்திக் கொண்டே இருப்பேன் .....
நீ !
கை கொடுத்து என்னை க்
கரை யேற்றும் வரை
நீந்திக் கொண்டே இருப்பேன் !!
சந்த நாதத்தில்
நான்
உனக்கு
கவிதைத்தாலி கட்டிய போதே
நீ !
என்
மனைவி ஆகிவிட்டாய் !
ஆதவன்
எழுந்த போது
கமல முகம் மலர்வதை
நீ
கண்டதில்லையா ?
அது உண்மைதான் ,
அது போல்
இந்த ஆதவனும்
உன் கமல முகத்தைக்
கண்டுதான் மலர்ந்தான் !
குயிலின்
சந்த நாதத்தைக் கொண்டுதான்
சங்கீதம் உருவானது !
ஏழு சுரங்களை
எந்த வகைப் படுத்தினாலும்
உன்இதழ்
சிந்தும் இராகத்திற்கு
இணையாகாது !!
கவிதைக் கடலில்
என்னை
தூக்கி எறிந்தவளே !
நீந்திக் கொண்டே இருப்பேன் .....
நீ !
கை கொடுத்து என்னை க்
கரை யேற்றும் வரை
நீந்திக் கொண்டே இருப்பேன் !!
No comments:
Post a Comment