இதயத்தில் நீ!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடல்கரை மணலில்
கால்வலிக்க ஓடி ஓடி
எடையைக் குறைக்க- நான்
எடுத்துக் கொண்ட முயற்சியில்
ஓடாய் இளைத்து விட்டேன்!
எடை மட்டும் குறையவில்லை!!!
ஏன் என்று எண்ணிப்பார்த்தேன்,,,ஓ!
என் இதயம் உன் கனம் கனக்கிறது!
அடியே,,,,
என் இதயம் மட்டும்,
உன் கனம் கனக்கிறது!!!!
வாலிபக் கவிதை!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வாலிபக் கவிஞர்களே
உங்கள்
வசந்தகாலக் கவிதைகளை
வீசி
எறிந்து விடுங்கள் !
உங்களுக்கு வரப்போகும் மனைவி
நீங்கள்
வைரமுத்தாய்
வார்த்தை ஜாலம் ஆடியதை
பொன்மணி போல்
பொறுக்கி வைக்க மாட்டாள்,,,,,,
வாலிபக்கவிஞர்களே!
உங்கள்
ஒவ்வொருகவிதையும்
ஓட்டுச்சீட்டுகள்!
ஆம்!!!!
சந்தேக சாம்ராஜியத்தின்
சர்வாதிகாரினியாக
உங்கள் மனைவியை
உருவாக்கும்
ஓட்டுச்சீட்டுகள்!!!
ஆகவே!!
வாலிபக்கவிஞர்களே
வந்தவரை லாபமென்று
நீங்ள்
வரைந்துவைத்த
வாலிபக்கவிதைகளைப்
பேரீச்சம்பழமாக்கிவிடுங்கள்
இல்லையேல்
பேரச்சம் சூழ்ந்துவிடும்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடல்கரை மணலில்
கால்வலிக்க ஓடி ஓடி
எடையைக் குறைக்க- நான்
எடுத்துக் கொண்ட முயற்சியில்
ஓடாய் இளைத்து விட்டேன்!
எடை மட்டும் குறையவில்லை!!!
ஏன் என்று எண்ணிப்பார்த்தேன்,,,ஓ!
என் இதயம் உன் கனம் கனக்கிறது!
அடியே,,,,
என் இதயம் மட்டும்,
உன் கனம் கனக்கிறது!!!!
வாலிபக் கவிதை!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வாலிபக் கவிஞர்களே
உங்கள்
வசந்தகாலக் கவிதைகளை
வீசி
எறிந்து விடுங்கள் !
உங்களுக்கு வரப்போகும் மனைவி
நீங்கள்
வைரமுத்தாய்
வார்த்தை ஜாலம் ஆடியதை
பொன்மணி போல்
பொறுக்கி வைக்க மாட்டாள்,,,,,,
வாலிபக்கவிஞர்களே!
உங்கள்
ஒவ்வொருகவிதையும்
ஓட்டுச்சீட்டுகள்!
ஆம்!!!!
சந்தேக சாம்ராஜியத்தின்
சர்வாதிகாரினியாக
உங்கள் மனைவியை
உருவாக்கும்
ஓட்டுச்சீட்டுகள்!!!
ஆகவே!!
வாலிபக்கவிஞர்களே
வந்தவரை லாபமென்று
நீங்ள்
வரைந்துவைத்த
வாலிபக்கவிதைகளைப்
பேரீச்சம்பழமாக்கிவிடுங்கள்
இல்லையேல்
பேரச்சம் சூழ்ந்துவிடும்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment