யாரிடம் கேட்பேன்?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்புதனை எண்ணியெண்ணி
நெஞ்சம் என்ன கண்டது?
பாசம்தனில் சிக்கிக்கொண்டு
அன்றும் இன்றும் வெந்தது!
பந்த பாசம் அத்தனையும்
வேடம் என்று கண்டது!
வேடம் என்று கண்டபின்னே
மேலும் மனம் நொந்தது!
அன்புகொண்ட வாழ்வுதனை
எண்ணிமனம் வாழ்ந்தது
நித்தமொரு தொல்லை வந்து
நேசக்கரம் தந்தது!
புத்தன் மனம் ஓடிச்சென்று
போதிமரம் கண்டது
பித்தனிவன் எங்கு சென்று
யாரை வரம் கேட்பது?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்புதனை எண்ணியெண்ணி
நெஞ்சம் என்ன கண்டது?
பாசம்தனில் சிக்கிக்கொண்டு
அன்றும் இன்றும் வெந்தது!
பந்த பாசம் அத்தனையும்
வேடம் என்று கண்டது!
வேடம் என்று கண்டபின்னே
மேலும் மனம் நொந்தது!
அன்புகொண்ட வாழ்வுதனை
எண்ணிமனம் வாழ்ந்தது
நித்தமொரு தொல்லை வந்து
நேசக்கரம் தந்தது!
புத்தன் மனம் ஓடிச்சென்று
போதிமரம் கண்டது
பித்தனிவன் எங்கு சென்று
யாரை வரம் கேட்பது?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment