Tuesday, August 30, 2011

மனிதச் சுடுகாடுகள் !

ஒ மனிதனே !
மண்ணில் பிறந்த
உயிர்கள் அனைத்தும்
மண்ணில்
மறைந்தாக வேண்டும்
என்ற தத்து வத்தை
மாற்றியமைத்துக்கொள் !
ஏனெனில்
ஆடு மாடுகளின்
சுடுகாடு
உன் வயிறுதானே!!!

No comments:

Post a Comment