நேர் பார்க்கும் என் விழிகள்
உனைப்பார்க்கும் போது மட்டும்
நிலம் பார்க்கிறது !
எதிர் பார்க்கும் என் நெஞ்சம்
உன்குரல் கேட்கும் போது மட்டும்
சிளிர்க்கின்றது!
தூங்கிவிட ஏங்கும் என் விழிகள்
உனைப்பார்காத போது மட்டும்
தூங்க மறுக்கிறது !
இப்போது சொல் எனக்கு
நீ யார் என்று?
Thursday, August 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment