கண்ணீர் அஞ்சலி!!!
-----000-----
அருந்தமிழ் ஞானியே!
அனு விஞ்ஞானியே!
ஆண்டவனுக்கு
ஆலோசனை சொல்ல
ஆள் இல்லாத தாலோ
உன்னை
அழைத்துக்கொண்டான்!
கல்மனம் கொண்ட காலனே
இந்தியாவே
அழுதுகொண்டு இருப்பது
உன் இறுகிய மனதிற்குத்
தெரியவா போகிறது?
அன்பின் சிகரமே
அப்துல் கலாமே!
உன்
பிரிவின் பிடியில்
சிக்கித் தவிக்கும் எங்களுக்கு
ஆண்டவனால் கூட
ஆறுதல் சொல்ல முடியாது!!
நீங்கள் காட்டிய
அன்பிற்கும் பாசத்திற்கும்
நாங்கள்என்ன கைமாறு
செய்யப் போகிறோம்?
ஆகவேஉங்கள்
சாதனைகளைப்போற்றி
போதனைகளை ஏற்று
வல்லரசாய் நம் நாட்டை
வளர்க்க உறுதி ஏற்று
எங்களுக்காக உழைத்த
உங்கள் ஆன்மா
சாந்தி அடைய
எங்கள்
கண்ணீர் மலர்களைக்
காணிக்கை ஆக்குகிறோம்!!
-----000-----
அருந்தமிழ் ஞானியே!
அனு விஞ்ஞானியே!
ஆண்டவனுக்கு
ஆலோசனை சொல்ல
ஆள் இல்லாத தாலோ
உன்னை
அழைத்துக்கொண்டான்!
கல்மனம் கொண்ட காலனே
இந்தியாவே
அழுதுகொண்டு இருப்பது
உன் இறுகிய மனதிற்குத்
தெரியவா போகிறது?
அன்பின் சிகரமே
அப்துல் கலாமே!
உன்
பிரிவின் பிடியில்
சிக்கித் தவிக்கும் எங்களுக்கு
ஆண்டவனால் கூட
ஆறுதல் சொல்ல முடியாது!!
நீங்கள் காட்டிய
அன்பிற்கும் பாசத்திற்கும்
நாங்கள்என்ன கைமாறு
செய்யப் போகிறோம்?
ஆகவேஉங்கள்
சாதனைகளைப்போற்றி
போதனைகளை ஏற்று
வல்லரசாய் நம் நாட்டை
வளர்க்க உறுதி ஏற்று
எங்களுக்காக உழைத்த
உங்கள் ஆன்மா
சாந்தி அடைய
எங்கள்
கண்ணீர் மலர்களைக்
காணிக்கை ஆக்குகிறோம்!!
No comments:
Post a Comment