உண்ணும் உணவை
உலகினுக்கீந்த
உழவனுக்கு -இது விழா
அவனிதனுக்கே
அனைத்தையும் ஈந்த
ஆதவனுக்கு -இது விழா
பாலும் நெய்யும்
பாருக்கீந்த
பசுவினுக்கு -இது விழா
வாழும் வழிதனை
வரிகளில் வகுத்த
வள்ளுவனுக்கும்- இது விழா
கொண்டாடு தமிழா நீ
புத்தாண்டுப் பெருமையுடன்
தைப்பொங்கல் - தமிழ் விழா .
உலகினுக்கீந்த
உழவனுக்கு -இது விழா
அவனிதனுக்கே
அனைத்தையும் ஈந்த
ஆதவனுக்கு -இது விழா
பாலும் நெய்யும்
பாருக்கீந்த
பசுவினுக்கு -இது விழா
வாழும் வழிதனை
வரிகளில் வகுத்த
வள்ளுவனுக்கும்- இது விழா
கொண்டாடு தமிழா நீ
புத்தாண்டுப் பெருமையுடன்
தைப்பொங்கல் - தமிழ் விழா .
No comments:
Post a Comment